நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்திற்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் தலைவர்கள் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குநர்கள்,
காற்று மாசு காரணமாக, டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும்வரை நேரடி வகுப்புகள் கிடையாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்
திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நவம்பர் 29ம் தேதி நடைபெறும் என விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி
தமிழகத்தில் சமீப காலங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருக்கின்றன. இதனால் பல மாணவிகள்
தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.. கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள்
ஹைதராபாத்தை சேர்ந்த முரிகி புலகிதா ஹஸ்வி என்ற 13 வயது சிறுமி, ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம்
உலகின் முதல் கடற்கரை எப்படி உருவானது என்பது பற்றி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி அனைவரையும்
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள பணியிடங்களை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில்
முடி உதிர்வது என்பது தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. ஆம், இளம்வயது முதல் முடி உதிர்வது சாதாரணமாக மாறி விடுகிறது.
34 வயதான வேலு என்ற நபர், மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர், கடந்த 17-ந் தேதி சடலமாக கிடந்துள்ளார். இந்த
35 வயதான ஷீபா என்ற பெண் ஒருவர், கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். அருண்குமார் என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த
load more