இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.65 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு
உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு
புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை பிடிக்க 4
கனமழை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த வாரம் கன
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும்
வேளாண் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,” என, பா.ஜ.க , எம்.பி., வருண்
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் அமெரிக்கப் பயணிகளுக்காக அதன் சமீபத்திய பயண ஆலோசனையில், இந்தியாவில் பாலியல் தாக்குதல்கள் அதிகமாக
தூத்துக்குடி அருகே வீர மாணிக்கதில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கோயில்களில் தங்கநகைள் சுமாா் 100 சவரனை கையாடல் செய்த பாஜக
load more