கொரோனா ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே வகுப்பும், தேர்வுகளும் நடைபெற்றுவந்தது. தற்போது, ஊரடங்கு
நடிகர் பிரசன்னா, அவரின் மனைவி நடிகை சினேகா ஆகியோர் குடும்பத்துடன் கானத்தூர், அருகே பனையூர் பகுதி உள்ள ஐந்தாவது அவென்யூவில் வசித்து வருகின்றனர்.
தன்னை வலியவனாக, வலிமை மிக்கவனாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஏங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எளிய மனிதன் அவசியமாய் இருக்கிறான். பல சமயங்களில்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தம்மண்ணசெட்டி தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் என்ற தினேஸ்வரன் (வயது: 24). இவர், திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கீர்த்திநாதன் என்ற வாசகர், ``இந்தியாவில் பெட்ரோலுடன் எவ்வளவு சதவிகிதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது?" என்று கேள்வி
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள சுமார் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த
சென்னை பாரிமுனையில் பாண்டி என்பவருக்கு சொந்தமாக வைரவேல் ஸ்டார்ஸ் என்ற மளிகை கடை உள்ளது. இந்தக் கடையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, சிறார் வதை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரப்படுவது அண்மையில் அதிகரித்திருக்கிறது. அதனால், கடந்த சில
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தட்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (32). ஐடிஐ படித்துள்ள மோகன்ராஜ் வெப்படை பகுதியில் உள்ள நூற்பாலை
வேலூர் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி லட்சுமி. இவர்களது 21 வயது மகள் புவனேஸ்வரி, காட்பாடியிலிருக்கும் தனியார் நர்சிங்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தினர் 5 பேரை காவல்துறை அதிகாரிகள் பொய் வழக்குப் பதிந்து, அழைத்துச்சென்று சித்திரவதை செய்வதாக
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக அடையும்பொருட்டு, சென்னையில் தொழில்முனைவுக்கான `ஐடியா (Idea) பட்டறை’ என்கிற
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓடக்கூடிய கோணகடுங்கால் வடிகால் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் இப்பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கடந்த சில நாள்களுக்கு முன்பு
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு
load more