போச்சம்பள்ளி அருகே வீடு, கழிவரை மற்றும் அடிப்படை வசதி இன்றி வாழும் இருளர் இன மக்கள்
மத்திய பிரதேசத்தில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் அனைத்துக்கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கானாவுக்கு மகாராஷ்டிர அமைச்சர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மனுக்கள் வரப்பெற்றுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு, இடுக்கி மாவட்ட கரையோர
இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விடும் என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உறுதியளித்துள்ளார்.
கனமழை எதிரொலியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் சிம்பு ரசிகர்களிடம் கண் கலங்கியபடி கோரிக்கை வைத்தார்.
சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் 23 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வட
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு அருகே லாரியும், ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரின் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எல்லோரும் ஆதரவு தெரிவித்து வரும்நிலையில் நடிகர் சந்தானம் அறிவுரை வழங்குவதுபோல பேசியிருந்த
பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூரில் ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மலட்டாற்றில் தடையை மீறி ஆற்றில், குளித்த இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more