திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் மோதியதால் நடந்து சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மண்டல அளவிலான கலந்தாய் வுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது பங்கேற்பு
மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட திருச்சி கலெக்டர் சிவராசு தடை விதித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று கன மழை பெய்து வரும் நிலையிலும் 250 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஊழியர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு குவிந்து
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
தர்மபுரி தொகுதியில் வனப்பகுதியில் சாலை வசதி வசதி ஏற்படுத்த வேண்டும் என வனத்துறை அமைச்சரிடம் பா.ம.க எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
load more