சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 806 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.
கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் நிதி வழங்காமல் பொங்கல் பை மட்டும் வழங்குவது குறித்து ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுதது சென்னை வானிலை ஆய்வு மையம்
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
ஜெய்பீம் படத்தில் அக்னி கலசத்தை வைக்காமல் இருந்திருக்கலாம் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிக வட்டி தருவதாக கூறியதால் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மோசமடைந்ததை குறித்து சினேகா காவல் நிலையத்தில் புகார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என
பொள்ளாச்சி அருகில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே திடீரென வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வானரயம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 57 மாணவ
load more