சிறந்த பிரண்டாக இருக்கும் பட்சத்தின் அதன் காலாவதி நாள் 12-18 மாதங்கள் வரை இருக்கும். அதற்கு மேல் அல்லது அதற்குள் அந்த லிப்ஸ்டிக் காலாவதியாகிவிட்டால்
சினேகா முதலீடு செய்யும் போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறியதாக தெரிகிறது.
திருவாரூரில் நேற்று மதியம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரண்டாவது முறையாக மேலும் 10 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த இரு தினங்களாக வேறு ஒரு தகவலும் இணையத்தில் வலம் வருகிறது. எரோட்டோமேனியா என்ற நோய் பின்னணியில் பைடிபள்ளி விஜய் படத்தின் கதையை எழுதியிருப்பதாக
கோவையில் நவம்பர் 19-ஆம் தேதி காலை, 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின் தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த குருத்வாராவில் இடம் வழங்கியுள்ளது தொடர்பாக அவர் ,”எல்லா மதங்களும் ஒன்றுதான், மனிதநேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீது
bigg boss 5 tamil day 45 review : பிரியங்காவும் ராஜூவும் கைக்கோர்த்து நின்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடம் வேற லெவலில் கலாய்த்து தள்ளினார் ராஜூ.
சபரிமலையில் இன்று முதல் 10 இடங்களில் தரிசனத்துக்கு நேரடியாக முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும். நமது சந்ததிகள் இந்த பூமியில் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
கோவையில் கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
Happy Birthday Nayanthara : ஏற்கனவே இரண்டு முறை காதல் தேர்வில் தோல்வி, அதிலிருந்து மீண்டு தனது தொழில் வாழ்க்கையை நேர்த்தியாக மாற்றிய பின்பு, வீட்டில் சொல்வதை
திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்தது. தற்போது திடீரென பெய்த மழையினால் வெப்பம் குறைந்துள்ளது.
நம் வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி விடும்.
மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
load more