ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று நள்ளிரவிலிருந்து கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இந்தோனேசியாவின் பயங்கரவாத முறியடிப்புக் காவல்துறையினர், இஸ்லாமிய உயர் மன்றம் ஒன்றின் உறுப்பினரைக் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் நாணய வாரியம், சீனப் பஞ்சாங்கப்படி அமைந்த 2022 புலி ஆண்டுக்கான சிறப்பு நாணயங்களை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிகவும் கனத்த மழை பெய்யுமென
சீன விவகாரங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறும் செல்வாக்குமிக்க குழு ஒன்று, சில அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படிக்
தென்கொரியாவில் 24 மணிநேர இடைவெளியில் மேலும் 3,292 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காற்றுத்தரம் மோசமடைவதால் பிள்ளைகள் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் பற்களின் ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
கனடாவின் மேற்குப் பகுதியிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீசிய கடும் புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Bitcoin போன்ற மின்னிலக்க நாணயங்கள் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றுசேரும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.
ஜோசஃப் ஸ்கூலிங்கின் தந்தை, கோலின் ஸ்கூலிங் (Colin Schooling) இன்று காலமானார்.
AstraZenecaவின் antibody என்றழைக்கப்படும் நோயை எதிர்க்கக்கூடிய புரதம் கொண்ட COVID-19 மருந்திற்கு அதிக அளவில் செயல்திறன் உள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
'சீனக் கடலோரக் காவல் படகுகள் எங்கள் படகுகளின் மீது நீரைப் பீய்ச்சியடித்தன!' - பிலிப்பீன்ஸ்
வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இந்தியக் குடிமக்கள், இந்த ஆண்டு இதுவரை சுமார் 87 பில்லியன் டாலரைத் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக உலக வங்கி
ஐரோப்பிய நாடுகள் நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குகின்றன.
load more