வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும்
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக
பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாகக் கூறியவர்களை பொலிஸார் கைது
வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு- செலவுத்திட்டம் நேற்று தோல்வியடைந்தது. இந்த நிலையில், அண்மையில் ஆட்சிக்கு வந்த புதிய அணியின் ஆட்சி கவிழுமா என்ற
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின்
வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு
அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடுபுகுந்து இடம்பெற்ற மோதலின் காரணமாக இருவர்
பொலிஸ் மா அதிபரின் உத்தரவு, அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் கருத்து வௌியிடும் மற்றும் ஒன்றுகூடல் தொடர்பான அடிப்படை உரிமையை பாரதூரமாக
யாழ்ப்பாணம் – நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகை தீபத் திருநாளான இன்று
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நிலைமை அதிகரித்துச் செல்கிறது. எனவே, பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின்போது ஒன்றுகூடுவதைத்
மாவீரர்தினத்தை கடைப்பிடிக்க வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு விதித்துள்ளது. தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை
பதிவுத் திருமண நிகழ்வுக்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணித்தவர்களில் ஒருவர்
load more