சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக லகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில்
மகாத்மா காந்தி குறித்து, நடிகர் கங்கனா ரணாவத்தின் தற்போதைய கருத்து மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று
அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC), 1,032 பதிவுகள் மட்டுமே சந்தேத்திற்கிடமானவை என்பது தகவல் அறியும் உரிமைச்
சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி, இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது திரிபுரா காவல்துறை
‘ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் அமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற அரசு
நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்த பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. மயிலாடுதுறையில்
விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் சிலர் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்த்ராபூர் பகுதியில் உள்ள ஏரி தோட்டத்தில்,
காஷ்மீரில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தி இந்து செய்தி
மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை
தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
கொரோனா(கோவிட் -19) முழு அடைப்பு பொருளாதார வீழ்ச்சி சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலும்
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வீடற்றோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நலனில் உரிய நடவடிக்கை
ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன் என்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற
குஜராத் கலவரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையில் இருந்த கூட்டணியை சிறப்பு விசாரணைக் குழு
load more