தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் அதிமுகவை முந்தும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக சார்பில் வருகின்ற 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு
டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களே காரணம் என டெல்லி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகே, நவம்பர் 16ம் தேதி செவ்வாய்கிழமை தற்கொலை
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் என பேசிய பாமக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று சென்னை மழை பெய்ய துவங்கும் என வானிலை மையம் கூறியது போல சென்னையில் கனமழை பெய்ய துவங்கியது.
கோவையில் சில நாட்கள் முன்னதாக இருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தற்போது திருப்பூரிலும் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
மேகாலயாவில் உள்ள நதி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள மத்திய ஜல்சக்தி அமைச்சகம் உலகின் சுத்தமான நதி என அதை குறிப்பிட்டுள்ளது.
580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் விடைபெறாமல் சென்றதற்காக மன்னியுங்கள் என கடிதம் எழுதியுள்ளது
load more