www.maalaimalar.com :
செல்பி மோகத்தில் பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி 🕑 2021-11-21T11:26
www.maalaimalar.com

செல்பி மோகத்தில் பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார்

அரக்கோணம் அருகே சென்னை ரெயில் மோதி 2 பேர் பலி 🕑 2021-11-21T11:22
www.maalaimalar.com

அரக்கோணம் அருகே சென்னை ரெயில் மோதி 2 பேர் பலி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி

சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு 🕑 2021-11-21T11:10
www.maalaimalar.com

சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத

தூய்மை நகரம் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் 🕑 2021-11-21T11:10
www.maalaimalar.com
பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு 🕑 2021-11-21T11:09
www.maalaimalar.com

பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு

அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசம்

இன்னும் 8 மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்குக... பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம் 🕑 2021-11-21T11:00
www.maalaimalar.com

இன்னும் 8 மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்குக... பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

முன்னதாக, மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘‘நாடு முழுதும் 80 கோடி ரேஷன்

மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு 🕑 2021-11-21T10:56
www.maalaimalar.com

மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை:தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா 🕑 2021-11-21T10:31
www.maalaimalar.com
மத்திய குழுவினர் வெள்ள சேத பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் 🕑 2021-11-21T10:24
www.maalaimalar.com

மத்திய குழுவினர் வெள்ள சேத பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்திய குழுவினரிடம் அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது 🕑 2021-11-21T10:14
www.maalaimalar.com

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35).ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை

மேட்டூர் அணையில் இருந்து 3-வது நாளாக 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் 🕑 2021-11-21T10:07
www.maalaimalar.com

மேட்டூர் அணையில் இருந்து 3-வது நாளாக 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

க்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120.10 அடியாக நீடிக்கிறது. மேட்டூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக

2 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல் 🕑 2021-11-21T10:02
www.maalaimalar.com

2 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையிலும்

மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி- கடலூர் நகர் பகுதியில் படிப்படியாக வடியும் வெள்ளம் 🕑 2021-11-21T09:59
www.maalaimalar.com

மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி- கடலூர் நகர் பகுதியில் படிப்படியாக வடியும் வெள்ளம்

தென்பெண்ணை ஆற்றில் தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

படுகை அணைக்கு நூதன அஞ்சலி - சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர் 🕑 2021-11-21T09:44
www.maalaimalar.com

படுகை அணைக்கு நூதன அஞ்சலி - சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்

புதுச்சேரி:புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு படுகை அணையில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் படுகை அணையின்

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள் 🕑 2021-11-21T09:41
www.maalaimalar.com

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   மருத்துவமனை   தீபாவளி பண்டிகை   பயணி   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   இரங்கல்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   பள்ளி   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   விளையாட்டு   பலத்த மழை   பிரதமர்   சினிமா   கோயில்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவர்   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   சிறை   போராட்டம்   தண்ணீர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தமிழகம் சட்டமன்றம்   வணிகம்   கரூர் துயரம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   ஓட்டுநர்   போர்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   வடகிழக்கு பருவமழை   முதலீடு   அமெரிக்கா அதிபர்   சந்தை   வரலாறு   தொகுதி   சமூக ஊடகம்   வெளிநாடு   பாடல்   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   தீர்ப்பு   பரவல் மழை   கட்டணம்   நிவாரணம்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   தீர்மானம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   ராணுவம்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   காவல் நிலையம்   ஆசிரியர்   இடி   காரைக்கால்   கண்டம்   தற்கொலை   மருத்துவம்   சட்டவிரோதம்   பாலம்   புறநகர்   துப்பாக்கி   வெளிநடப்பு   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   விடுமுறை   ஹீரோ   அரசியல் கட்சி   மின்னல்   தெலுங்கு   அரசு மருத்துவமனை   தமிழ்நாடு சட்டமன்றம்   பிரேதப் பரிசோதனை   காவல் கண்காணிப்பாளர்   போக்குவரத்து நெரிசல்   வரி   பார்வையாளர்   மாநாடு   கட்டுரை   நிபுணர்  
Terms & Conditions | Privacy Policy | About us