காரைக்காலில் பாஜக பிரமுகர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை திருநள்ளாறு கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர் காவல் நிலையத்தில்
பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசுவை குறைக்க 3 நாட்கள் ஏன் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு யோசனை
உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து..!
மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அனைத்து மாநில முதலமைசர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே 90 வயது மூதாட்டியை, பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டியடித்தால், கொட்டும் மழையில் உணவுக்காக அடுத்துவரிடம் கையேந்தும் பரிதாப
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விநியோகம் செய்யப்பட்டது.
மத்திய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 77 மத்திய அமைச்சர்களை 8 குழுக்களாக பிரித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ விருதை திரும்ப பெற வலுக்கும் ஆதரவு..!
கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையரை போலீசார் ஓட ஓட விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
பெண்கள் நிச்சயம் பாதுகாப்புக்காக வைத்திருக்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள்..!
வெள்ளபாதிப்புகளை சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகளை முதலமைச்சர் மிரட்டுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
load more