மழை பாதிப்பு குறைந்ததை அடுத்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.
ஜேகேகேஎன் பல்மருத்துவமனை, அகத்தியர் சிலம்பக்கூடம் , அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருவாரூர் அருகே கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் காவலர், இராணுவத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில், ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு சூர்யா- ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரிய வந்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கரூர் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் சாக்குகளுக்கான பணத்தை டி.என்.சி.எஸ்.சி ஆறு மாதங்களாக வழங்காமல் இருப்பதாக விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கேரளாவில் கனமழை பெய்து வருவதால், பக்தர்கள் வருகைக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
திருவாடானை அருகே ஆதியூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரில் 15 கிலோ எடை கொண்ட மீனை பிடித்த இளைஞர்கள்.
குழந்தைகள் தினவிழாவையொட்டி, காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
தீபத்திருவிழாவின் 6ம் நாள் விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் கைப்பட்டையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது
load more