கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு நோரோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மூத்த தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம்
காதலனுடன் ஊரை விட்டு ஓட முயன்ற பழங்குடியின பெண்ணுக்கு மொட்டை அடுத்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்திய கிராம மக்கள்
ராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோடிய விவகாரத்தில் இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும்
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
காதலனுடன் ஊரை விட்டு ஓட முயன்ற பழங்குடியின பெண்ணுக்கு, கிராம மக்கள் மொட்டை அடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்தியுள்ளனர்.
எனக்கு தாய்மொழியை விட ஹிந்தி மொழி பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திருப்பதி சித்தூர் அடுத்த சந்திரகிரி அருகே நீவா நதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர் .
நான் ஆய்வுக்கு வருவதை அறிந்து அவசர அவசரமாக மழை நீரை வெளியேற்றுகிறார்கள் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில், ஆபத்தை உணராத, மக்கள் குழந்தைகளுடன் குளித்து
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம், மர்மநபர்கள் 8 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை
சென்னை வியாசர்பாடி கூவம் ஆற்றில் மிதந்து சென்ற ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்
load more