ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது
மழைநீரை அகற்ற கோரி சென்னையில் திடீரென பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையைத் திறந்து பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
பஹ்ரைன் நாடும் சேர்ந்து இதுவரை 98 நாடுகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 3,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் தென்படும் 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என தகவல்.
மோசமான காற்று இருக்கும் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நவம்பர் 15ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கோவை மாணவி தற்கொலை விவகாரம் ஆசிரியர்கள் அதற்கு அவமானம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி நீதிபதிகள் இடமாற்றம் குறித்து கேள்வி எழுப்பும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் கோவையைச் சேர்ந்த சின்மயா பள்ளியில் முதல்வர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யவுள்ளதாக தகவல்
load more