மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திர குமார் பொன்னம்பலம், மற்றும்
மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை(13) அதிகாலை இனம் காணப்பட்டுள்ளது
வரவு – செலவுத் திட்டத்தில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்
வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 750
மாரவில – கட்டுனேரிய பிரதேசத்தில் தொகுதி இலக்கம், உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்துள்ளது.
பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்துச்
கிளிநொச்சி கோரக்கன் காட்டுப் பகுதியில் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது மேற்கொண்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட
இலங்கையின் எதிர்கால பயணம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கி இருப்பது மிகவும் தெளிவானது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத்
புத்தளம் மாவட்டத்தில், வெள்ளத்தினால் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில்
மாரிஆராவ பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை தம்பகல்ல – மாரிஆராவ பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்து,
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத்
சந்தையில் தற்போது தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு
load more