சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை
திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் நிலையிலும் டெல்லியில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 70 ஆண்டுகளாக துவக்கப்பள்ளிக்காக காத்திருக்கும் கிராம மக்கள்.
தரைப்பாலம் உடைந்ததால் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆற்றை கடந்த கர்ப்பிணி
புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடிக்க முயன்ற காவல்துறை எஸ்.எஸ்.ஐ. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை
பல்லடம் அருகே ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தர்ம அடிக் கொடுத்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை தாக்கிய அ.தி.மு.க. கிளைச் செயலாளர்.
தமிழகத்தில் இன்று 10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன.
ஆந்திர மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தொடர்ந்து
தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
load more