சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி பகுதியில் போக்குவரத்து எஸ்.ஐ பார்த்திபன் தலைமையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பகுதியில் உள்ள பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர்
மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதன் மூலம் வென்றது அறப்போராட்டம் என ‘தினகரன்’ நாளேடு 20.11.2021 தேதியிட்ட இதழில் ‘வென்றது
Good Night, and Good Luck என்கிற வாக்கியம், எட்வர்ட் மர்ரோ என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் தன்னுடைய நிகழ்ச்சியின் முடிவில் சொல்லும் வாக்கியம். CBS
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு திருப்பூரில் வீரவணக்க நாள் கொண்டாடிய சிவசேனா கட்சி நிர்வாகி மீது ஊரக காவல்துறையினர் 4
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கால்நடை பராமரிப்புத்துறை குறித்த ஊடகங்கள் வாயிலான அறிக்கைக்கு கால்நடை பராமரிப்புத்துறை பதில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராமை நேரில் அழைத்து வாழ்த்திப்
ஐ.பி.எல் 2021 தொடரின் வெற்றிக்கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் சி.எஸ்.கே அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு மக்கள் Android, Apple போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாடல்கள்,
சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது அக்கா புவனேஷ்வரி. இவர் பேன்ஸி ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில், சந்தோஷ் கடந்த
ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் ராஜேஸ்வரன் துபாயில் பணியாற்றி வருகிறார். தனியார்
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா கடலோரம் நிலை கொண்டது. இதனால் சித்தூர், நெல்லூர், கடப்பா,
load more