குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையை கணவரின் ஜீவசமாதி அடையும் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை உயிருடன் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை
பணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகளை காப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
என்னங்க சார் உங்க அரசியல் என திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் கேலி செய்து டுவிட் ஒன்றை பதிவு
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் காவலர் தேர்வில் மாஸ்க்கிற்குள் மைக் வைத்து ஒருவர் தேர்வில் முறைகேடு செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை
கேரளாவில் பேஸ்புக் மூலம் பழகிய இளைஞர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்ற சிறப்பு ஆய்வாளரை திருட்டு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவிக்கும் நாளன்று வான்கோழிகளை மன்னித்த நிகழ்வு நடந்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின
load more