அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்து தியேட்டருக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் டாக்டர். இந்தப்படத்தின் மையக் கரு பெண் குழந்தை கடத்தல். ஒரு
மும்பை செம்பூர் வாஷி நாக்காவில் வசிப்பவர் அக்ஷய் அதாவாலே (25). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அகான்ஷா (22)
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17-வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் படித்து வந்தார். இந்த நிலையில்,
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் மாரீஸ்வரன் என்ற வாசகர், ``ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்ற நோயினால் சமீபத்தில் சில குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், இந்த
திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் அருகே உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் 1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் இருப்பது
வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக இருப்பவர் மகேந்திர மாலி. இவர், தினக்கூலிக்கு ஆட்களை சப்ளை செய்த
கொரோனா பெருந்தொற்று ஒரு பேரிடராக அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்கு மேலாகி விட்டநிலையில், கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு
தொடர் கனமழை டெல்டா விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது. தொடர்ச்சியாகப் பல நாள்களாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால், சம்பா மற்றும் தாளடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒரத்தநாடு அருகே உள்ள இரண்டு கிராமங்களில் ஏரி மற்றும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சி கம்பீர் (25). திருச்சூரைச் சேர்ந்தவர் டாக்டர் அஞ்சனா ஷாஜன் (24). 2019-ம் ஆண்டு கேரள
நீலகிரியைப் பொறுத்தவரை ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழையும், குன்னூர், கோத்தகிரி,குந்தா பகுதிகளில் வடகிழக்கு
அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருள்களை ஆன்லைன் மற்றும் ரீடெய்ல் கடைகள் வாயிலாக விற்பனை செய்துவரும் `நைகா’ நிறுவனத்தின் பங்குகள் விலை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன்
உடலில் என்ன பிரச்னை என்று மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, `உங்களுக்கு ஷுகர் இருக்கா?' என்பதாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள மரங்களை புதிய செயலி மூலமாகத் துல்லியமாகக் கணக்கெடுக்கும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய
load more