செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இடுப்பளவு மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி
உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டத்தை அளவிட, நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
உடுமலை கல்லூரியில் உன்னைப் போல் ஒருவன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கடந்து சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அவினாசி அருகேயுள்ள பனங்குட்டை இன்று நிரம்பி வழிந்தது.
விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஜி. கே வாசன் கூறினார்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுரை
தர்மபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மீது பாறைகள் சரிந்ததில் தடம் புரண்டது; 2348 பயணிகள் உயிர் தப்பினர்.
பல்லடம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், ஏழு ஆண்டுக்கு பின் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான 22ம் ஆண்டு தடகள போட்டிகள் தொடங்கியது. வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு.
ஆலங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரைகளை நிரந்தரமாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறியுள்ளார்
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நாளை (13-ந் தேதி) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சின்னசேலம் அருகே பயிர் காப்பீடு முகாமை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.
பல்லடத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தில் பூங்கா பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சியில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சூர்யா என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
load more