இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மராட்டியத்தில் உள்ள மாநகராட்சி அறிவித்துள்ள பரிசு வைரலாகியுள்ளது.
தஞ்சையில் ராஜராஜசோழன் சதயவிழாவை ஒட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் சமக்ர சிக்ஷா அபியானில் பணியாற்றும் குறிப்பிட்ட பதவியில் உள்ள ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி ஒருவர் துரிதமாக காப்பாற்றிய நிலையில் அவர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கனமழை பெய்த நிலையில் புதுவையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000 நிவாரண உதவி வழங்கப்படும் என புதுவை அரசு
கடந்த ஆறு நாட்களில் சென்னையில் 491% கூடுதலாக மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
சென்னையில் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பகுதிகளில் மநீம தலைவர் கமல்ஹாசன் சென்று பார்வையிட்டார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
load more