ராஜு தன்னை கலாய்த்து விருது விழாவில் பேசியது பற்றி பாவனி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
மழை, வெள்ள நிவாரணத் தொகையாக உடனடியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை கால இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர்சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகளுக்கு தன்னை இரையாக்கியதாக தாவூத் கூட்டாளி மீது அவரது மனைவி புகார் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார்.
கொரோனா பரவல் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளது கோவையில் பரபரப்பை
குறைந்த செலவில் கார் வாங்குவதற்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு.
முல்லை பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாஜகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என்று வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 15 வீட்டில் இருக்கும் ராஜீவ் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக அஃப்சானா கான் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பார்ப்பதிலிருந்து தப்பிக்க வாடகைக்கு ஆள் வைத்து தன்னைத் தானே அடித்துக் கொண்டுள்ளார் இந்திய அமெரிக்கர் ஒருவர்.
தொடர் மழையின் காரணமாக, கோவையில் தீபதிருவிழாவுக்கு விளக்குகள் தயாரிக்கும் பணி மந்தம் அடைந்துள்ளது.
அன்புணி ராமதாஸ் கேங்கை குடும்பமாக தாக்குகிறார்கள் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட முதியோர், ஆதரவற்றோருக்கு ஆம்பூர் உணவு வங்கி இலவசமாக உணவு வழங்குகிறது.
load more