சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சீரியலில் நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
வட மாநிலங்களில் சத் பூஜையின் நிறைவு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீர் நிலைகளில் புனித நீராடி சூரிய பகவானை வழிபட்டனர்.
சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பெரிய ஏரி நிரம்பி, கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறி வருவதால், வாரியில் உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான
தொடரும் கனமழையால், முக்கொம்பு மேலணையில் இருந்து, 36 ஆயிரத்து, 354 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அண்ணாத்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்த பெரியாத்தா, ரஜினிகாந்துடன் 26 வருடங்களுக்கு முன்பே நடித்துள்ள தகவல்
சென்னை கொளத்தூரில் மழை நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து மக்கள் படகு மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
விடிய விடிய பெய்த கனமழையால், திருவொற்றியூரில், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கென தயாரிக்கப்படும் உணவினை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாலை 6 மணி வரை எந்தவொரு விமானமும் தரையிறங்காது என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மூங்கில்காடு பகுதியில் மீண்டும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
load more