உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது 1 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதி கனமழை என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் நாளை முதல் தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு
சென்னையில் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மழை பாதிப்புகள் காரணமாக தொடர்ந்து நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழகத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மரம் முறிந்து விழுந்ததில் இறந்துவிட்டதாக எண்ணிய இளைஞரை பெண் இன்ஸ்பெக்டர் தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய சம்பவம் சென்னையில் பரபரப்பை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வரும் நிலையில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.
தலைநகரத்தின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
load more