சென்னை: சென்னை ராயபுரம் தொகுதிக்குள்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் லாரி ஒன்று சிக்கிக் கொண்டு போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை
லண்டன்: பெண் கல்விக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பிரிட்டனில் அவரது வீட்டில் திடீர் திருமணம் செய்து கொண்டார். அதற்கான
டெல்லி: டெல்லியில் மாற்றுத் திறனாளி எழுத்தாளரான பாலன் புத்தேரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஶ்ரீ விருது பெற்ற நேரத்தில் அவருக்கு வாழ்நாள்
சென்னை: பிரியங்கா மற்றும் நிரூப் நடந்து கொள்வதைப் பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருப்பதை ராஜு பிரியங்காவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.
நாகப்பட்டினம்: கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுக்கள்
சென்னை: சென்னையில் ஏற்கனவே பெய்த மழையால் உருவான வெள்ளமே இன்னும் வடியாத நிலையில் மேலும் தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.11) கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே வரும் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை கே கே நகரில் மிகப் பெரிய அளவில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. சென்னை கே.கே.
லக்னோ: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தக்காளி, வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது.
தூத்துக்குடி: சாப்பாட்டில் விஷம் வைத்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தில் மழை வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து
சென்னை: தமிழகமெங்கும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தொண்டர்களிடம் சசிகலா ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதிமுகவுக்குள் ஏகப்பட்ட உட்கட்சி
வேலூர் : ஆவின் ஒப்பந்த ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும்களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் வீட்டில்
load more