நேப்பாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் காணாமற்போன மூவரைத் தேடிச் சென்ற மீட்புப்பணிக் குழு, அவர்களின் சடலங்களைக் கண்டெடுத்துள்ளது.
சிங்கப்பூரின் இரவு நேர விலங்குத் தோட்டமான Night Safariயில், 4 சிங்கங்களுக்கு SARS-CoV-2 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சில எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதைப் பெரும்பாலோர் வரவேற்றுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படுவதால் இப்போதே இந்த வார இறுதிக்குத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர் பலர்.
வடகொரியா COVID-19 நோய் பரவும் சாத்தியம் இருப்பதால் அதன் குடிமக்களை விழிப்பு நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் கிருமித்தொற்றால் மாண்டோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பப் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர், சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேம்படுத்தவிருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர், குறிப்பிட்ட இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அது வீடாகவும்
தாய்லந்து கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் வாரத்தில் 20,000க்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் குறைந்தது 89 பேருக்கு ஸீக்கா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சிக்கு
சிங்கப்பூரில் மேலும் 3,397 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 12 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,834 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
Retina-விழித்திரை
load more