seithi.mediacorp.sg :
இமய மலையில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட மூவர்... 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

இமய மலையில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட மூவர்...

நேப்பாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் காணாமற்போன மூவரைத் தேடிச் சென்ற மீட்புப்பணிக் குழு, அவர்களின் சடலங்களைக் கண்டெடுத்துள்ளது. 

Night Safariயில், 4 ஆசியச் சிங்கங்களுக்குக் கிருமித்தொற்று 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

Night Safariயில், 4 ஆசியச் சிங்கங்களுக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரின் இரவு நேர விலங்குத் தோட்டமான Night Safariயில், 4 சிங்கங்களுக்கு SARS-CoV-2 கிருமித்தொற்று  ஏற்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? (காணொளி) 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? (காணொளி)

சிங்கப்பூர் சில எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதைப் பெரும்பாலோர் வரவேற்றுள்ளனர்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு குடும்பத்தாருடன் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தத் திட்டமிடும் சிலர் (காணொளி) 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

நீண்ட நாள்களுக்குப் பிறகு குடும்பத்தாருடன் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தத் திட்டமிடும் சிலர் (காணொளி)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படுவதால் இப்போதே இந்த வார இறுதிக்குத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர் பலர்.

வடகொரியா: COVID-19 பரவும் சாத்தியம் உள்ளது - விழிப்புநிலையில் இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படும் மக்கள் 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

வடகொரியா: COVID-19 பரவும் சாத்தியம் உள்ளது - விழிப்புநிலையில் இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படும் மக்கள்

வடகொரியா COVID-19 நோய் பரவும் சாத்தியம் இருப்பதால் அதன் குடிமக்களை விழிப்பு நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

ரஷ்யா: மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள COVID-19 தொற்றால் அதிகமானோர் மரணம் 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

ரஷ்யா: மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள COVID-19 தொற்றால் அதிகமானோர் மரணம்

ரஷ்யாவில் கிருமித்தொற்றால் மாண்டோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பப் புத்தாக்கம் - இவற்றின் மூலம் சிங்கப்பூர், சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேம்படுத்தவுள்ளது 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பப் புத்தாக்கம் - இவற்றின் மூலம் சிங்கப்பூர், சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேம்படுத்தவுள்ளது

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பப் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர், சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேம்படுத்தவிருக்கிறது. 

10 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறோம்: இந்தியா செல்ல விரும்புவோர் 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

10 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறோம்: இந்தியா செல்ல விரும்புவோர்

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர், குறிப்பிட்ட இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அது வீடாகவும்

20,000க்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ள தாய்லந்து 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

20,000க்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ள தாய்லந்து

தாய்லந்து கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் வாரத்தில் 20,000க்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ளது. 

இந்தியாவில் அதிகரித்துள்ள Zika சம்பவங்கள் 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

இந்தியாவில் அதிகரித்துள்ள Zika சம்பவங்கள்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் குறைந்தது 89 பேருக்கு ஸீக்கா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழுக்குச் சேவையாற்றுவேரை அங்கீகரிக்கும் 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சி 2022 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

தமிழுக்குச் சேவையாற்றுவேரை அங்கீகரிக்கும் 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சி 2022

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து 'தமிழ்ச்சுடர்' விருது நிகழ்ச்சிக்கு

சிங்கப்பூரில் மேலும் 3,397 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி 🕑 Tue, 09 Nov 2021
seithi.mediacorp.sg

சிங்கப்பூரில் மேலும் 3,397 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

சிங்கப்பூரில் மேலும் 3,397 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 12 பேர் மரணம் 🕑 Wed, 10 Nov 2021
seithi.mediacorp.sg

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 12 பேர் மரணம்

சிங்கப்பூரில் மேலும் 12 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,834 பேர் வசிப்பிடம் திரும்பினர் 🕑 Wed, 10 Nov 2021
seithi.mediacorp.sg

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,834 பேர் வசிப்பிடம் திரும்பினர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,834 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய சொல்: Retina 🕑 Wed, 10 Nov 2021
seithi.mediacorp.sg

இன்றைய சொல்: Retina

Retina-விழித்திரை

load more

Districts Trending
சமூகம்   திமுக   விளையாட்டு   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   திருமணம்   விஜய்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சட்டமன்றத் தேர்தல்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீர்ப்பு   முதலீட்டாளர்   சுற்றுலா பயணி   வணிகம்   நடிகர்   தீபம் ஏற்றம்   பேஸ்புக் டிவிட்டர்   மழை   பேச்சுவார்த்தை   திரைப்படம்   போராட்டம்   இண்டிகோ விமானம்   சந்தை   விமர்சனம்   வாட்ஸ் அப்   பிரதமர்   மருத்துவர்   தொகுதி   அடிக்கல்   பொதுக்கூட்டம்   விடுதி   விராட் கோலி   நட்சத்திரம்   கட்டணம்   டிவிட்டர் டெலிக்ராம்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   விமான நிலையம்   உலகக் கோப்பை   சுற்றுப்பயணம்   தண்ணீர்   தங்கம்   பிரச்சாரம்   செங்கோட்டையன்   கொலை   மருத்துவம்   கட்டுமானம்   எக்ஸ் தளம்   நிவாரணம்   ரன்கள்   நலத்திட்டம்   இண்டிகோ விமானசேவை   குடியிருப்பு   கார்த்திகை தீபம்   மேம்பாலம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   ரோகித் சர்மா   சிலிண்டர்   நிபுணர்   வழிபாடு   பக்தர்   காடு   மொழி   பாலம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   முருகன்   சினிமா   ஒருநாள் போட்டி   மேலமடை சந்திப்பு   சமூக ஊடகம்   நோய்   நாடாளுமன்றம்   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   அர்போரா கிராமம்   எம்எல்ஏ   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us