3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரு சொகுசு
பொது இடங்களுக்குச் செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதைக் கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம்
நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, மொனராகலை, பண்டாரகம மற்றும் பொல்பித்திகம ஆகிய
நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 111 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு
சப்புகஸ்கந்த – மாபிம வீதியில் பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்டாஸ் என அடையாளம்
வவுனியா – கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதவாச்சி – மன்னார் வீதியில்
பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன், நண்பர்களுடன் கிணற்றில் நீந்திய போது அதில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் மற்றும்
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு ஞானசார தேரரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி இரண்டு பதவி விலகல்
வீதியை கடக்க முற்பட்ட முதியவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்; நேற்றுமுன்தினம் இரவு
மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் பட்டதாரி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை திங்கட்
ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் வேலைத்திட்டம் பற்றி ஞானசார தேரர்தான் கடந்த ஐந்தாண்டுகளாக கதைத்துவந்தார். அதனால்தான் அது தொடர்பில் வேலைத்திட்டத்தை
இரவு நித்திரைக்குச் சென்ற 17 வயது மாணவன் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டைப் பொலிஸ்
வடக்கு மாகாணத்தில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் பரவலாகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடற்பகுதியின்
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எந்திரி வேலுப்பிள்ளை சிவயோகன் நேற்றுக் காலமானார். கடந்த வடக்கு மாகாண சபையில் உறுப்பினராகப் பதவி வகித்த இவர்,
load more