தமிழக அரசு அறிவித்த மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வரும்
முசிறி அருகே பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில், காவல்துறையினரின் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும்
பத்து வருடமாக ஆட்சியில் இருந்த பொதுபணித்துறையை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் முல்லைப்பெரியாறு அணையை நேரில் சென்று பார்த்தார்களா என நீர்பாசனத்
ஐரோப்பிய நாடுகளில் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் கொரோனாவுக்கு மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
பெங்களூருவில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும்
தஞ்சை மாவட்டம் சூரியக் கோட்டை கிராமத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் பிரேத
திருநாகேஸ்வரத்தில் திமுக செயலாளர் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர்
இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில், நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரியில் துணிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்ற ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அருகே குடிபோதையில் வாகனங்களை அடித்து உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் செலுத்த கோரிய சுங்கச்சாவடி ஊழியரை, ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைபெரியாறு அணை குறித்து பேச ஓ.பி.எஸ்., இபிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
முல்லைபெரியாறு அணை குறித்து பேச ஓ.பி.எஸ்., இபிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கோவர்தன் பூஜையை முன்னிட்டு, சட்டீஸ்கர் முதல்வர் பாரம்பரிய முறைப்படி சவுக்கடி பெற்றுக்கொண்டார்.
load more