நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற வகையில், பாடசாலை மனவர்களின் பெற்றோர்களும் பங்களித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றCOP26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார். ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ
வெலிகம − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம், இன்று வியாழக்கிழமை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல், மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் நாளை சிறப்பு விடுமுறை
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குள விவசாயிகள் இன்று (04)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில், கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை செட்டிகுளம் விஷேட அதிரடி படையினர் கைது
நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்றுப் பரவலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப்
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட
பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனுபவம் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இன்னும் உருவாகவில்லை என
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் மீண்டும்
கொழும்பு, நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட
லிந்துலை, வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று இரவு
புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்காவு வண்டியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. நோயாளரை
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் இன்றைய தினம் வியாழக்கிழமை (4)
load more