சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் பற்றி விவரத்தை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மற்ற பூக்களின் விலை குறைவாகவே
தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு, இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வன்னியர்களின் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்ததை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பெண்ணுக்கு, 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.
அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைமான் நகரில் வாழும் மலைவாழ் மக்களுடன நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, தென்காசி
சங்கரன்கோவில் அருகே கொட்டும் மழையில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
load more