tnpolice.news :
இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

சென்னை : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (02.11.2021) காலை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமைக் காவலர்

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்! 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில்

மதுரை.கிரைம்ஸ்.3.11.2021 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

மதுரை.கிரைம்ஸ்.3.11.2021

காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி மதுரை: செல்லூர் ஆர் கே எம் கீழதோப்புவை சேர்ந்தவர் நல்ல மாயன் மகன் காசிமாயன் 38.இவர் டிவிஎஸ் […]

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர். 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர்.

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜார்ஜ் சகாய சாந்தி அவர்கள், பணகுடி பகுதியில் உள்ள

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அன்பான வேண்டுகோள் 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அன்பான வேண்டுகோள்

 இராமநாதபுரம் : தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி

சட்டவிரோதமாக  மதுபானம் விற்பனை செய்தவர்  கைது 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் அகரம் ஜெசி சிக்கன் கடை அருகே மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில்

மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த கணவன் கைது 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த கணவன் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசினாவூர் பகுதியில் யழனி என்பவர் தன் வீட்டில் போன்

சட்டவிரோதமாக காரில் கடத்திய வெளி மாநில மதுபானம் வாகனத்துடன் பறிமுதல் 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

சட்டவிரோதமாக காரில் கடத்திய வெளி மாநில மதுபானம் வாகனத்துடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே வாகன சோதனை

ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது

நாமக்கல்: நேற்று நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரவேண்டி புகார்கள் பெறப்பட்டதில் சைபர் குற்றப்பிரிவு

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட பொம்மிடி காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட அனைத்து காவல் சரகங்களிலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால்

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று (03.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம் 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தீர்க்கசுமங்கலி மஹாலில் காவல்துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியின் சார்பாக நடைபெற்ற இரத்த தான

கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது

தஞ்சாவூர்: தென் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி லட்சுமண காந்தன் என்கிற கருப்பா மற்றும்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி 🕑 Wed, 03 Nov 2021
tnpolice.news

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முத்துமுனீஸ்வரி (34). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   வாக்கு   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வெ   கருத்து விகடன்   சட்டமன்ற உறுப்பினர்   பேச்சுவார்த்தை   அமைச்சரவை   ராகுல் காந்தி   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   கம்யூனிஸ்ட் கட்சி   தேர்வு   இராஜினாமா   எதிர்க்கட்சி   அரசியல் வட்டாரம்   திராவிடம் கட்சி   மு.க. ஸ்டாலின்   விஜயின் தவெக   நடிகர் விஜய்   தவெகவுக்கு ஆதரவு   நகர்வு   ஜனநாயகம்   டிஜிட்டல்   மருத்துவமனை   சினிமா   கூட்டணி கட்சி   ஆதரவுக் கடிதம்   கோட்டை   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   அரசியல் களம்   சமூகம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   திரைப்படம்   தேர்தல் களம்   மாணவர்   இடதுசாரி கட்சி   தமிழக மக்கள்   போர்   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   தனிப்பெரும்பான்மை   பதவியேற்பு விழா   கட்டுரை   கொளத்தூர் தொகுதி   தவெக வேட்பாளர்   நடிகர் ஜீவா   சூப்பர் குட்   நாடாளுமன்றம்   அதிமுக எம்எல்ஏ   பிரச்சாரம்   நீதிமன்றம்   தங்கம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   அமெரிக்கா அதிபர்   கோயில்   ரமேஷ்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   தவெகவிற்கு ஆதரவு   பள்ளி   மம்தா பானர்ஜி   மொழி   தேர்தல் ஆணையம்   விஜயை   திரையுலகு   பொருளாதாரம்   திருமணம்   மழை   சரவணன்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   எட்டம்   பனையூர்   காங்கிரஸ் கூட்டணி   பயணி   எட்டு   வாக்கு எண்ணிக்கை   சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   உரிமை கோரம்   சி.வி. சண்முகம்   சென்னை நேரு   வேணுகோபால்  
Terms & Conditions | Privacy Policy | About us