தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி
2016ம் ஆண்டு பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கத்தையும், நடப்பாண்டில் ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் ஜி-20 மாநாடு கடந்த அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய முனீஸ்வரன் என்ற முன்னாள் காவலரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள
சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது, எடப்பாடி
சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்த படம்
தமிழ் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் தேதியா என்ற குழப்பம் இன்னும் தீராத நிலையில், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சித்திரை முதல்
சூர்யா நடிப்பில் ,ஞானவேல் ராஜா எழுத்து மற்றும் இயக்கத்தில் பவர்ஃபுல்லாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’ சமூக வலைத்தளங்களை
இருளர் இன மக்களின் துயரமான வாழ்வை பதிவு செய்திருக்கும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில்
வெத்து வாக்குறுதிகளைப் பார்த்து வெகுண்டெழ எனக்கு நேரமில்லை; நான் காலநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயங்க விரும்புகிறேன் என
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இந்திய அணி இந்த போட்டியை
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதிலும், பட்டாசுகள் வாங்குவதிலும் மும்முரம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு
சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான சண்டை மீண்டும் பொதுவெளியில் வலுக்க தொடங்கியுள்ளது. கல்யாண பரிசு, கல்யாணம் முதல்
தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவிற்கு பலரும் வரவேற்பு
load more