ஆசிரியர் − அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டங்களை
யாழ்ப்பாண தபாலக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,யாழ், அஞ்சல் அலுவலக கோலவுடை ஊழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்.
ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருடன் இடம்பெற்ற மோதலில், இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம், காலி பத்தேகம நகொடவில் நேற்று
அரசாங்கத்திடம் இருந்து வீடு வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் மாலிகாவத்த, கெத்தாராம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். கைதடி பகுதியில் வசிக்கும் 32 வறிய குடும்பங்களுக்கு, பூமணி அம்மா அறக்கட்டளையின் கீழ் வாழ்வாதார நிவாரணப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை – கல்மிட்டியாவ பகுதியில், பாடசாலை பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – கந்தளாய்
கிளிநொச்சி, முகமாலை பிரதேசத்தில் சுமார் 354 ஏக்கர் காணிகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்
அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் செருப்பை துடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்ததேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர்
தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால், அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் பதவி இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல்
இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியமனம் கிடைத்தும் பணிக்கு
மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளும் சோதனை சாவடியில் சோதனை என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களை
சாரதி ஒருவரை , சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் வீதியால் சென்ற சாரதி
வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியா புகையிரத நிலைய வீதியிலிருந்து, குருமன்காடு நோக்கி ஒரே
load more