லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்ததால் காருக்குள் இருந்த புதுமண தம்பதி 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களூரில் சரக்கு ஆட்டோ மீது டவேரா கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாகன ஓட்டுநர்கள் பரிதாபமாக
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,514 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலர்களை மிரட்டும் எஸ்.டி.பி.ஐ பிரமுகரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,514 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளி மீது பேருந்து ஏறி இறங்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, 80 வயது மூதாட்டியை வாலிபர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தோல்விக்கு பிறகும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பையில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா மாநில
load more