மிக வேகமான தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது தமிழ்நாடு. தொழில்வளர்ச்சியும் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பும் எதிர் எதிர் திசையில்
"இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமான தருணம் இது. இந்திய பிரதமருக்கு ஒரு அரசு வாகனத்தைக் கூட இத்தாலிய அரசு வழங்கவில்லை, இந்திய பிரதமர் மோதி டாக்ஸியில்
வன்னியர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க அரசு அரசாரணையை வெளியிட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள்
ஸ்காட் மாரிசன் உண்மையாக இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா என பிரான்ஸ் அதிபரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு "எனக்கு தெரியும் என்று நான்
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணிக்கத் தொடங்கியது கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் நீலகிரி மலை அடி
தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாலிபன் அமைப்பின் சார்பில் அதைச் செய்யவில்லை என்றும் தாலிபன்
தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையின் அத்துமீறலை மையமாகக் கொண்டு, வணிகரீதியான ஒரு திரைப்படத்தை
''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம்.
காலநிலை மாற்றம் காரணமாக உலகில் உள்ள எல்லா நாடுகளும் எதாவது ஒரு வகையில் வாழ்வாதரச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
ஆங்கிலயர்கள், போர்த்துகேயர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இன்றும் நாட்டில் அமலில் உள்ளதாகவும், அதனை மாற்றி, இலங்கைக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை
பாலுறவு இல்லாமல், ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை
சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
போப் பிரான்சிஸை சந்திக்கச் செல்லும் போது நரேந்திர மோதி பயன்படுத்திய வாகனம் ஒரு டாக்ஸி என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அது
பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்று இந்தியப் பிரதமர் மோதி கூறினார். 2070-ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வே இருக்காது
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியைப் போக்குவதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பழைய கால்வாயை மீட்டெடுத்துள்ளனர். இதுபற்றிய காணொளி
load more