www.instanews.city :
கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை

2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்

நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்:  ஊழியர்கள் குற்றச்சாட்டு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் மெத்தனம்: ஊழியர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்க ஆண்கள் பல்வேறு காரணங்களை கூறுவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: நீதிபதி தொடங்கி வைப்பு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: நீதிபதி தொடங்கி வைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி

பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது.

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல்

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத ரூ. 50,800 பறிமுதல் செய்யப்பட்டது.

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் முறைகேடு: பஞ்., தலைவருடன் வாக்குவாதம் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் முறைகேடு: பஞ்., தலைவருடன் வாக்குவாதம்

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் பஞ்சாயத்துத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

லஞ்ச ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணைய குற்றங்கள், சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து

வேளாங்கண்ணியில், மழையால் புதைவட மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி 3 பேர் காயம், ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிவு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் 77  ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

காஞ்சிபுரத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.

ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல் 🕑 Sat, 30 Oct 2021
www.instanews.city

ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா சென்னிமலையில் நடைபெற்றது.

load more

Districts Trending
பிரச்சாரம்   வாக்கு   அதிமுக   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றம் தொகுதி   வாக்குப்பதிவு   பிரதமர்   நரேந்திர மோடி   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குறுதி   வாக்காளர்   தேர்தல் பிரச்சாரம்   சினிமா   சிகிச்சை   மக்களவைத் தொகுதி   சட்டமன்றத் தொகுதி   இண்டியா கூட்டணி   முதலமைச்சர்   பெங்களூரு அணி   தேர்வு   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   தேர்தல் அறிக்கை   வரலாறு   சமூகம்   ரன்கள்   கோயில்   ஜனநாயகம்   ஹைதராபாத் அணி   விவசாயி   தேர்தல் ஆணையம்   திரைப்படம்   வேலை வாய்ப்பு   கூட்டணி கட்சி   திமுக வேட்பாளர்   வழக்குப்பதிவு   எடப்பாடி பழனிச்சாமி   அண்ணாமலை   நீதிமன்றம்   திருமணம்   அரசியல் கட்சி   பாராளுமன்றத் தொகுதி   ஐபிஎல் போட்டி   சிறை   பொதுக்கூட்டம்   கேப்டன்   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   தேர்தல் அதிகாரி   டிராவிஸ் ஹெட்   விஜய்   மழை   எம்எல்ஏ   ஓட்டு   பாமக   பாஜக வேட்பாளர்   ஊடகம்   விளையாட்டு   பள்ளி   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   சட்டமன்றம் தொகுதி   விமர்சனம்   பயணி   திருவிழா   ரன்களை   போராட்டம்   ஏப்ரல் 19ஆம்   தொண்டர்   பேருந்து நிலையம்   ஊழல்   மொழி   பாராளுமன்றத்தேர்தல்   அரசு மருத்துவமனை   பொருளாதாரம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பக்தர்   கத்தி   கடன்   மாணவர்   வரி   தினேஷ் கார்த்திக்   லீக் ஆட்டம்   உச்சநீதிமன்றம்   புகைப்படம்   கமல்ஹாசன்   விடுமுறை   மக்களவை இருக்கை   வெள்ளம்   வெளிநாடு   பிரதமர் நரேந்திர மோடி   ஜெயலலிதா   தொழில்நுட்பம்   தள்ளுபடி   மகளிர்   குடிநீர்   பெட்ரோல்   சுகாதாரம்   எம்ஜிஆர்  
Terms & Conditions | Privacy Policy | About us