க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர்
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும்
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மியான்மரில்இராணுவத்தால் ஆட்சியிலிருந்துஅகற்றப்பட்ட ஆங் சான் சூகியின்நெருங்கிய உதவியாளரும்முன்னாள் நாடாளுமன்ற அவைத்தலைவருமான வின் டேயினுக்கு
நாடளாவிய ரீதியில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை வரையான
திட்டமிட்ட வகையில் அனைத்துக் கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி, தமிழர்கள் தொடர்ந்தும் இந்தத் தீவில் வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன்
நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமார்
உலக கிண்ணத்திற்கான t 20 போட்டியில் இன்று இலங்கை அணிக்கு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது ஏற்கெனவே நடைபெற்ற சுற்று போட்டிகளில் தலா ஒரு
இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை பிற்பகல் 03.30 மணிக்கு சந்திக்கிறது. அவுஸ்ரெலியா அணியை இங்கிலாந்து அணி இரவு 07.30 மணிக்கு சந்திக்கவுள்ளது.
“இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கக்கி, மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடித்த இந்த அரசு, தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதே
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில்
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று
அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக
load more