patrikai.com :
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை! 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை

தமிழகஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படுவது ரத்து! 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

தமிழகஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படுவது ரத்து!

சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்கள்  ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை

நீட் பயம்: தமிழ்நாட்டில் மேலும் ஒரு கோவை மாணவர் தற்கொலை ..! 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

நீட் பயம்: தமிழ்நாட்டில் மேலும் ஒரு கோவை மாணவர் தற்கொலை ..!

சென்னை: நீட் தேர்வு பயம் காரணமாக ஏற்கனவே சில மாணாக்கர்கள் தற்கொலையை நாடியுள்ள நிலையில், இன்று  மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு

‘மனிதநேயம்:’ ஏழை கிராமத்து மாணவியை கார் அனுப்பி வரவழைத்து உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்… 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

‘மனிதநேயம்:’ ஏழை கிராமத்து மாணவியை கார் அனுப்பி வரவழைத்து உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: படிக்க உதவி கோரிய ஏழை கிராமத்து மாணவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் அனுப்பி வரவழைத்து உதவிய நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில்  முன்னுரிமை! அமைச்சர் மா.சு.தகவல் 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறினார்.

42 நாடுகளுக்கு பரவியுள்ளது ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு தகவல்… 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

42 நாடுகளுக்கு பரவியுள்ளது ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு தகவல்…

ஜெனிவா:  ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன்

வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்தார் பிரதமர் மோடி 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்தார் பிரதமர் மோடி

வாடிகன்: ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தால் சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ இன்று சந்தித்து பேசினார். கடந்த

முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது! வைகோ காட்டம் 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது! வைகோ காட்டம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை. அதில்  கேரளஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com
மகாவீர் ஜெயந்தி – நவம்பர் 4ல் இறைச்சிக் கடைகள் இயங்க தடை  🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

மகாவீர் ஜெயந்தி – நவம்பர் 4ல் இறைச்சிக் கடைகள் இயங்க தடை 

சென்னை:  சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

சென்னை:  குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம்

ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com
ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல – நீதிபதி தீபக் குப்தா 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல – நீதிபதி தீபக் குப்தா

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல என்று முன்னாள் நீதிபதி தீபக் குப்தா

முல்லை பெரியாறு அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? துரை முருகன் விளக்கம் 🕑 Sat, 30 Oct 2021
patrikai.com

முல்லை பெரியாறு அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? துரை முருகன் விளக்கம்

சென்னை: முல்லை பெரியாறு அணை முழுமையாகத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

load more

Districts Trending
சமூகம்   திமுக   விளையாட்டு   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   திருமணம்   விஜய்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சட்டமன்றத் தேர்தல்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீர்ப்பு   முதலீட்டாளர்   சுற்றுலா பயணி   வணிகம்   நடிகர்   தீபம் ஏற்றம்   பேஸ்புக் டிவிட்டர்   மழை   பேச்சுவார்த்தை   திரைப்படம்   போராட்டம்   இண்டிகோ விமானம்   சந்தை   விமர்சனம்   வாட்ஸ் அப்   பிரதமர்   மருத்துவர்   தொகுதி   அடிக்கல்   பொதுக்கூட்டம்   விடுதி   விராட் கோலி   நட்சத்திரம்   கட்டணம்   டிவிட்டர் டெலிக்ராம்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   விமான நிலையம்   உலகக் கோப்பை   சுற்றுப்பயணம்   தண்ணீர்   தங்கம்   பிரச்சாரம்   செங்கோட்டையன்   கொலை   மருத்துவம்   கட்டுமானம்   எக்ஸ் தளம்   நிவாரணம்   ரன்கள்   நலத்திட்டம்   இண்டிகோ விமானசேவை   குடியிருப்பு   கார்த்திகை தீபம்   மேம்பாலம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   ரோகித் சர்மா   சிலிண்டர்   நிபுணர்   வழிபாடு   பக்தர்   காடு   மொழி   பாலம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   முருகன்   சினிமா   ஒருநாள் போட்டி   மேலமடை சந்திப்பு   சமூக ஊடகம்   நோய்   நாடாளுமன்றம்   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   அர்போரா கிராமம்   எம்எல்ஏ   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us