ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 24ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியை லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் விமர்சித்ததையடுத்து,
காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் விடயத்தில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாக, பிரான்ஸிடம் அமெரிக்கா கூறியுள்ளது. ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு விவகாரத்தில்,
பிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு,
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு
மியான்மரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும்
நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது
load more