நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து, கூடலூரில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 32 ஆயிரத்து 982 கனஅடியில் இருந்து 25 ஆயிரத்து 564 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் நகரில் உள்ள பட்டாசு கடைகளில் போலீசார், வருவாய் துறையினர் சோதனை.
பெகாஸஸ் மென்பொருளின் மூலம் உளவு பார்க்கும் எதிரி நாடு செய்யக்கூடிய வேலையை நரேந்திர மோடியிலான ஒன்றிய அரசு தன் சொந்த நாட்டில் செய்துள்ளது என
உத்திரபிரதேசத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவனை மேல் தளத்தில் இருந்து தலைக்கீழாக தொங்கவிட்ட சம்பவம், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை
இந்தியாவில் இருந்து திருடி அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 248 சிலைகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு
அமெரிக்காவில் எச்1-பி விசா பட்டியலில் சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்களும் இடம் பெறுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும், கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசுமுறை பயணமாக இத்தாலியின் ரோம் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார்
கேரளாவில் கனமழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஆரியங்காவு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவர் என மருத்துவமனை அறிக்கை
load more