திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் மதிப்புள்ள 1,579 கிராம் தங்கம் பறிமுதல் இருவர் கைது.
திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,416 கன அடியாக உள்ளது.
ஓசூர் அருகே கல்லூரி மாணவர் கல்லால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலிபிடித்து வீட்டில் இருந்து கிளம்பும்போது திட ஆகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாகடர்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழை காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்து விழுந்தது.
யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு.
திருச்சியில் விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, இன்பார்க்ட் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி முழுஓய்வு
திருச்சி குழுமணி சாலையில் காசி விளங்கி பாலம் அருகில் மாநகராட்சியால் நடத்தப்படும் மீன் மொத்த விற்பனை மார்க்கெட் இயங்கி வருகிறது. அகலம் குறைவான
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த கோடநாடு வழக்கு விசாரணை, நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய நவம்பர் 15ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வடமேற்கு பருவமழை துவங்கி கடந்த 30 நிமிடங்களாக கனமழை பெய்து வருகிறது.
வாசுதேவநல்லூரில் தொடர் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
load more