மாத்தளை – மஹாவெல கொலங்வத்த பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு
சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக விற்பனை செய்வதற்காக ஒரு தொகுதி சீனி எடுத்துவரப்பட்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2
“ஜனாதிபதித் தேர்தலில் நம்பி வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முட்டாள்களாக்கியுள்ளார். ஜனாதிபதி
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அனைத்து தவிசாளர்களும், தமது ஆளுகைப் பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுகளையும் இரண்டு வாரங்களுக்குள்
அதிபர், ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் 3ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளின் முன்பாகவும் பெற்றோர்களை இணைத்து
இத்தாலியில் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, இலங்கையைச் சேர்ந்த தாயொருவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலியில்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 250 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பிக்கப் வாகனம் மோதியதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.
பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை அதிகாரி (CEO ) Mark Zuckerberg (மார்க் ஜுக்கர்பெர்க்) அறிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபத்தின் தலைமை நாயக்க தேரருமான கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் நேற்று முன்தினம் (27)
கிழக்கு மாகாண மக்களுக்கென 2 கோடி ரூபாய்க்கு பால்மா கொள்வனவு செய்யப்பட்டு, சகல கூட்டுறவுச் சங்கங்களினூடாக விநியோகிக்க கிழக்கு மாகாண கூட்டுறவு
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டடுள்ளது. குறைந்த அழுத்தப்
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மேகமூட்டமான காலநிலை
load more