ஈரோட்டில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மருதுசகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கும் சசிகலா, அதனைத் தொடர்ந்து தொண்டர்களை சந்திகிறார்
சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஓசூர் மின்நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருப்பதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என கூடுதல் தலைமைச் செயலாளர்
திருச்சியில் நாளை நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.
குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிவுறுத்தலின்படி பல இடங்களில் குருபூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பந்தாடப்படும் மேயர் பதவிக்கான தேர்தல், இந்த முறை எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருவாரூரில் டீ குடித்து விட்டு வருவதற்குள் மின் மோட்டார் திருடும் சி.சி.டி.வி. வீடியோ வெளியானது பரபரப்பாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நவ.1,2,3 ஆகிய நாட்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும்.
புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனையை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.
load more