கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளை உருக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
நெட்ப்ளிக்ஸில் பிரபலமான ஸ்குவிட் கேமில் வரும் பொம்மை நிஜமாகவே பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் முடிவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் கர்ப்பம் ஆன மாணவி ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேற் இடங்களில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இப்போது காங்கிரஸில் சேர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
வட கொரியாவில் இப்போது கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் சரிந்து 60,775 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
கேரளாவில் கொரோனா பாதித்த பலர் மரண பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more