அரியலூர் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி வைத்து விவசாயிகள் 16-வது நாள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை நேரடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.
தொடர் மழையினால் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்தது.
பெரம்பலூரில் குட்டையில் குளித்த சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழாவானது (அக். 28.) வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
load more