தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடித்திட, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு
தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து
ஐபிஎல் புதிய அணிகள் மூலம் பிசிசிஐ, 12 ஆயிரத்து 715 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் கோரிய மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
திருச்சியில் கல்லூரி துணை முதல்வர் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து, மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே அண்ணன்- தம்பி இருவரையும் மர்ம கும்பல் ஓட ஓட வெட்டியதில், அண்ணன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை, அந்நாட்டு பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்சே நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் ஒருவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி வழங்குங்கள்
உலகம் முழுவதும் கொரொனா 3 வது அலை மிக மோசமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக, சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 23.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
load more