BE/ B.Tech/ படிப்பிற்கான JEE MAIN EXAM-2021 எழுதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், கடைசி நாள்: 8.11.2021
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தில் மத்திய செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்றவருக்கு, குமாரபாளையம் நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பார்மஸி படிப்புக்கு எக்கச்சக்க வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. பயன்படுத்தும் ஆற்றல் உங்க கையில்தான் இருக்கு.
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த குழந்தை உள்பட 4 பேரை மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ்சந்த்மீனா நேரடியாக ஆய்வுமேற்கொண்டார்
ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கிய ஆட்சியரை தலைமைச் செயலர் பாராட்டியுள்ளார்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000லிருந்து 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஊட்டமலை தலைவு கொட்டாய் பகுதியில்100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றக்கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் கட்டுமான கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம், வீர வாளினை முதியவர்கள் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனாந்த்.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 262 க்கு இனிப்புகள் வாங்கப்பட்டன தற்போது அரசு நிறுவனமான ஆவினில் ரூ.230 க்கு வாங்கப்பட்டது
மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்
ஆற்காடு அருகே மூடியுள்ள கல்குவாரியில் சட்டவிரோதமாக கற்களைத் தகர்க்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிக்கப்பட்டது
கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
load more