keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
திமுக   அதிமுக   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   தொழில்நுட்பம்   விஜய்   தேர்வு   தொகுதி   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   பயணி   பொருளாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   எதிர்க்கட்சி   நீதிமன்றம்   தவெக   விளையாட்டு   வேலை வாய்ப்பு   வரலாறு   சிகிச்சை   திருமணம்   பள்ளி   வரி   கொலை   போராட்டம்   நடிகர்   சுகாதாரம்   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   மகளிர்   காவலர்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நாடாளுமன்றம்   சினிமா   திரைப்படம்   வர்த்தகம்   தண்ணீர்   நரேந்திர மோடி   சுதந்திர தினம்   வாட்ஸ் அப்   அரசியல் வட்டாரம்   ஆன்லைன்   வாக்குறுதி   மும்பை விமான நிலையம்   பட்ஜெட்   சந்தை   ராகுல் காந்தி   வெளிநாடு   நகை   காவல் நிலையம்   பிரதமர்   மக்களவை   கடன்   மருத்துவம்   தமிழக அரசியல்   ஓட்டுநர்   மரணம்   தங்க விலை   பிரச்சாரம்   ஊழல்   அண்ணாமலை   தேர்தல் வாக்குறுதி   பேஸ்புக் டிவிட்டர்   மாற்றுத்திறனாளி   புத்தகம்   ஓய்வு ஊதியம்   ஹைதராபாத்   உலகக் கோப்பை   போக்குவரத்து   எம்எல்ஏ   நிபுணர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   ஜனநாயகம்   பரிசோதனை   ராஜா   நோய்   தொகுதி பங்கீடு   வெள்ளி விலை   அரசியல் கட்சி   தள்ளுபடி   டிஜிட்டல்   கட்டணம்   வெளியீடு   இசை   எக்ஸ் தளம்   ராணுவம்   சட்டமன்றம்   காங்கிரஸ் கட்சி   இண்டிகோ விமானம்   லட்சம் ரூபாய்   ஏர் இந்தியா   உத்தரப்பிரதேசம் மாநிலம்   ஜனாதிபதி   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   ஆயுதம்   குற்றவாளி   பேருந்து நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us