keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   சமூகம்   தொகுதி பங்கீடு   பேச்சுவார்த்தை   ராணுவம்   கச்சா எண்ணெய்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   பொருளாதாரம்   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   தவெக   போராட்டம்   போர்ச்சூழல்   சினிமா   திருமணம்   நீதிமன்றம்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   வரலாறு   தேர்வு   உலக நாடு   பயணி   பிரதமர் நரேந்திர மோடி   திமுக கூட்டணி   தொழுகை   விளையாட்டு   டிஜிட்டல்   அரசியல் கட்சி   வாக்காளர்   வழக்குப்பதிவு   கிழக்கு நாடு   வெளிநாடு   கோயில்   தேர்தல் களம்   தொண்டர்   விமானம்   விசிக   ஹார்முஸ் ஜலம்   எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   ஐபிஎல்   விலை உயர்வு   மழை   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   காங்கிரஸ்   மருத்துவமனை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அச்சுறுத்தல்   ஈரானிய   நகர்வு   புகைப்படம்   அமெரிக்கா அதிபர்   வெளியீடு   பிரச்சாரம்   சமூக ஊடகம்   மொழி   மாணவர்   கொலை   முதலமைச்சர்   வணிகம்   ஸ்டாலின்   ரமலான் பண்டிகை   எட்டு   எக்ஸ் தளம்   நோன்பு பெருநாள்   எதிர்க்கட்சி   வாட்ஸ் அப்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   உள்துறை அமைச்சர்   அமித் ஷா   நகை   மருத்துவர்   பெட்ரோல்   சேனல்   கூட்டணி கட்சி   பொழுதுபோக்கு   திமுக தலைமை   வீச்சு   கடற்படை   வேட்புமனு தாக்கல்   தலைமுறை   டொனால்டு டிரம்ப்   கேப்டன்   விருப்பமனு   தமிழர் கட்சி   இறக்குமதி   அமமுக பொதுச்செயலாளர்   விமான நிலையம்   கலைஞர்  
Terms & Conditions | Privacy Policy | About us