keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
திமுக   சமூகம்   நீதிமன்றம்   தேர்வு   மருத்துவமனை   பாஜக   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   அதிமுக   விஜய்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   தொழில்நுட்பம்   விராட் கோலி   வழக்குப்பதிவு   பள்ளி   கூட்டணி   தவெக   திருமணம்   ரன்கள்   ரோகித் சர்மா   மாணவர்   சுகாதாரம்   வரலாறு   முதலீடு   திருப்பரங்குன்றம் மலை   சுற்றுலா பயணி   நரேந்திர மோடி   வெளிநாடு   ஒருநாள் போட்டி   தொகுதி   பொருளாதாரம்   பிரதமர்   பயணி   காவல் நிலையம்   சுற்றுப்பயணம்   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   கேப்டன்   திரைப்படம்   வணிகம்   தென் ஆப்பிரிக்க   மருத்துவர்   மாநாடு   நடிகர்   வாட்ஸ் அப்   காங்கிரஸ்   மாவட்ட ஆட்சியர்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மழை   சந்தை   மகளிர்   மருத்துவம்   ஜெய்ஸ்வால்   தீபம் ஏற்றம்   கட்டணம்   பிரச்சாரம்   பொதுக்கூட்டம்   காக்   நிவாரணம்   முருகன்   எம்எல்ஏ   இண்டிகோ விமானம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   சிலிண்டர்   அரசு மருத்துவமனை   டிவிட்டர் டெலிக்ராம்   தீர்ப்பு   உலகக் கோப்பை   கட்டுமானம்   கலைஞர்   சினிமா   செங்கோட்டையன்   முதலீட்டாளர்   நிபுணர்   தங்கம்   வாக்குவாதம்   போக்குவரத்து   விமான நிலையம்   வழிபாடு   தகராறு   அம்பேத்கர்   காவல்துறை வழக்குப்பதிவு   பல்கலைக்கழகம்   வர்த்தகம்   தேர்தல் ஆணையம்   மொழி   அர்போரா கிராமம்   நினைவு நாள்   நட்சத்திரம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   டிஜிட்டல்   காடு   கடற்கரை   பிரேதப் பரிசோதனை   உள்நாடு   பக்தர்  
Terms & Conditions | Privacy Policy | About us